நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்...
உன்னை சுற்றும் காற்று நான்..
நிலா போல நீ உனக்கான அன்பை நீ தேய்த்து கொண்டாலும்
அது மீண்டும் மீண்டும் என் மனதில் வளர்பிறையாகவே தோன்றி...
முழு மதி நிலவாக நிற்கின்றது...
சில நேரம் வெண்மேகங்கள் மறைத்தாலும்..
உனக்கான வருகையை நான் எதிர்நோக்கியே உள்ளேன்..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment