Wednesday, May 5, 2010

நீண்ட சாலையில்..
நெடிய பயணத்தில்...
ஆற்றங்கரை நில ஒளியில்...
பனி பொழியும் அதிகாலையில்..
மாலை நேரத்தில் மலை பாதையில்..
கடற்கரை மணலில்..
வாழ்கை முழுவதும் உன் கரம் பற்றி காதலிக்க வேண்டும் ..

No comments:

Post a Comment