இமை அசைவையும் ரசித்தேன்...
இதழ் மூடுகயிலும் ரசித்தேன்...
தேன் சிந்தும் போதும் ரசித்தேன்...
தேவதை நடையுளும் அசந்தேன்...
என் தேகம் முழுதும் இவளின் ஸ்பரிசம் உணர்தேன்......
No comments:
Post a Comment