Friday, February 6, 2009

இமை அசைவையும் ரசித்தேன்...

இதழ் மூடுகயிலும் ரசித்தேன்...

தேன் சிந்தும் போதும் ரசித்தேன்...

தேவதை நடையுளும் அசந்தேன்...

என் தேகம் முழுதும் இவளின் ஸ்பரிசம் உணர்தேன்......

என் தேவதையின் பாதங்களில்......

இனிய மொழி பேசும் இனியாள்

எனது இல்லாள் - தேன்மொழியாள்